ஸன்ஆ:மக்கள் எழுச்சிப்போராட்டம் வலுவடைந்துள்ள யெமன் நாட்டில் அல்ஜஸீரா தொலைக்காட்சியின் அலுவலகத்தை பாதுகாப்பு அதிகாரிகள் இழுத்து மூடினர். தலைநகரான ஸன்ஆவிலுள்ள முக்கிய அலுவலகம் தான் மூடப்பட்டுள்ளது.யெமன் நாட்டில் செயல்படும் பெர்மிட்டும் அல்ஜஸிராவுக்கு ரத்துச்செய்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீங்கள்அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள். மேலும், உங்களுக்குள் பிணங்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்துவிடுவீர்கள்.மேலும், உங்கள் வலிமை குன்றிவிடும்.(அல் குரான்-8:46)
ஞாயிறு, 10 ஏப்ரல், 2011
யெமன்:அல்ஜஸீராவின் அலுவகம் மூடல்
செவ்வாய், 5 ஏப்ரல், 2011
ஒரு தாயின் விடைத்தெரியாத வினாக்கள்
கண்ணூர் மைதானப்பிள்ளில் என்ற வீட்டில் இமைகளில் கண்ணீர் வற்றாத ஒரு தாய் வசிக்கிறார்.மகனின் இறந்த உடலை கூட பார்க்கமாட்டேன் எனக் கூறி செய்திகளில் இடம்பிடித்த அந்த தாய்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தேச துரோகியான எனது மகனின் இறந்த உடலை காண விரும்பவில்லை எனக்கூறிய ‘ஒரு தாயின் நாடுதான் இது’ என்ற வாசகத்துடன் இந்த தாயின் சித்திரம் கேரள மாநிலத்தின் சுவர்களில் இடம் பிடித்திருந்தது.
திங்கள், 4 ஏப்ரல், 2011
நாம் அதிகாரத்தின் பங்காளிகள்
நம்முடைய இந்த வாழ்க்கை பயணத்தில் நமது வாழ்க்கை தரத்தை உயர்த்த படாதபாடு படுகின்றோம். அதற்கு உழைப்பும் கூரிய நுண்ணறிவும் முக்கிய காரணிகளாக திகழ்ந்தாலும் நாம் வாழும் சுற்றுப்புறமும் நம்மை ஆட்சிசெய்யும் ஆட்சியாளர்களின் சீரிய சிந்தனையுமே ஒட்டு மொத்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் நாம் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக அவர்களை பற்றிய முழுவிவரங்களை அறிந்தே நாம் அவர்களை தேர்வு செய்யவேண்டும்.
பாப்புலர் ஃப்ரண்டின் தேர்தல் நிலைபாடு!
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாப்புலர் ஃப்ரண்டின் அரசியல் நிலைபாடு குறித்து மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூற்பப்பட்டுள்ளதாவது.
எஸ்.டி.பி.ஐ:
முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க பாடுபடுவது, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய பாடுபடுவது, வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்த பாடுபடுவது,
எஸ்.டி.பி.ஐ:
முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க பாடுபடுவது, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய பாடுபடுவது, வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்த பாடுபடுவது,
‘ஹிந்துத்துவம் என்பதே எங்கள் அடிப்படை கொள்கை’: ஆர்.எஸ்.எஸ். சூளுரை
இதனைத் தொடர்ந்து,ஹிந்துத்துவம் என்பது எங்கள் அமைப்பின் அடிப்படைவாதம் என்றும்,அதில் எந்த மாற்றுக் கருத்தும் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராம் மாதவ் சூளுரைத்துள்ளார்.
SDPI வேட்பாளர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களும்
அடுத்த மாதம் 13 தேதி அன்று சட்டமன்ற தேர்தலுக்கான சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த முறையிலும் இல்லாத அளவிற்கு இந்த முறை தேர்தல் ஆணையம் விதித்துள்ள கெடுபிடிகளால் அதிகம் பாதிக்கப்பட்டது சிறு கட்சிகளும், சுயேட்சைகயாக போட்டியிடுபவர்கள் தான்.
தேர்தலுக்காக இன்னும் சரியாக 10 நாட்களே உள்ள நிலையில் இன்று தான் அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்காக இன்னும் சரியாக 10 நாட்களே உள்ள நிலையில் இன்று தான் அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




